சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்பப் பெற கோரி சென்னையில் நாளை நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
குடியுரிமைச் சட்டத்திருத்தத்தைத் திரும்பப்பெறக் கோரி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன் தலைமையில் 18-12-2019 புதன்கிழமை, காலை 10 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கின்றது.
குடியுரிமை சட்ட திருத்தத்தை திரும்ப பெற கோரி நாளை நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்